இவர் பிறந்தது 1962, ஏப்ரல் 22இல். பள்ளி நாள்களில் இரத்னபாலா என்கிற சிறுவர் இதழில் முதல் கதையை எழுதினார். 1987இல் கணையாழியில் எழுதிய ‘நதி’ சிறுகதை பரவலாகக் கவனம் பெற்ரது. 1988ல் எழுதப்பட்ட ‘இரப்பர்’ நாவல் அகிலன் நினைவுப் போட்டியின் பரிசைப் பெற்றது. இது தவிர கதாவிருதும் சம்ஸ்கிருதி சம்மான் தேசிய விருதும் பெற்றுள்ளார். இவர் எழுதிய பல புதினங்கள் தமிழ் இலக்கிய உலகத்தின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன. திரைப்படத் துறையிலும்
இவரது பங்களிப்பு தொடர்கிறது.
இவரது பங்களிப்பு தொடர்கிறது.
எழுத்தாளர் ஜெயமோகன் |